சும்மா பேச்சு மட்டும் இருந்தா அது சபைக்கு அழகா..?! நெப்போலியனும், கிங்பிஷரும், இன்னபிற பரிவாரங்களோடு சபையில் கலந்தார்கள்.
ஞானா அன்னைக்கு ராத்திரி ஏழு மணிக்கு ஹனீபா-னு ஒருத்தரை வரச் சொல்லிருந்தாரு. நைட் சபாரி-ன்னு சொல்லுவாங்களே.. அதுக்குத்தான். வழக்கம்போல என்னோட பேச்சுத் திறமையால ஜீப்-ல முன்னாடி சீட்ட புடிச்சு உக்காந்துகிட்டேன். எங்க எல்லாருக்குமே மனசுக்குள்ளே., நைட் சபாரி போனா புலி வந்து சலாம் போடும், கரடி வந்து குசலம் விசாரிக்கும்னு ஒரு நினைப்பு. ஆனா உண்மை என்னன்னா ஞானா இவ்ளோ வருஷமா ட்ரக்கிங் போயும் பூனை குடும்பத்துல (கேட் பேமிலி) ஒன்னு கூட பார்த்ததில்ல.
ஞானா அன்னைக்கு ராத்திரி ஏழு மணிக்கு ஹனீபா-னு ஒருத்தரை வரச் சொல்லிருந்தாரு. நைட் சபாரி-ன்னு சொல்லுவாங்களே.. அதுக்குத்தான். வழக்கம்போல என்னோட பேச்சுத் திறமையால ஜீப்-ல முன்னாடி சீட்ட புடிச்சு உக்காந்துகிட்டேன். எங்க எல்லாருக்குமே மனசுக்குள்ளே., நைட் சபாரி போனா புலி வந்து சலாம் போடும், கரடி வந்து குசலம் விசாரிக்கும்னு ஒரு நினைப்பு. ஆனா உண்மை என்னன்னா ஞானா இவ்ளோ வருஷமா ட்ரக்கிங் போயும் பூனை குடும்பத்துல (கேட் பேமிலி) ஒன்னு கூட பார்த்ததில்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக